Thursday 21 May 2009

அதிர்ச்சியும் அதிசயமும்!!



பிரபாகான் தொடர்பான செய்திகள் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகின்ற இவ்வேளையில் தமிழக செய்தி இதழொன்று தலைவர் தான் இறந்த செய்தியை தானே தொலைக்காட்சியில் பார்ப்பதைப்போல கிரபிக்கில் வடிவமைத்து வெளியிட்டிருந்ததால் மக்கள் பரபரப்புடன் அப்பத்திரிகையை வாங்க அலைமோதினர். அந்த பத்திரிகைக்காரர்கள் நல்ல வருமானத்தையும் அன்று பெற்றுக்கொண்டார்கள். ஈழத்தமிழர்களாகிய நாங்கள் உங்களிடம் கேட் கின்றோம் தயவுசெய்து பிரபாகரனை வைத்து பிழைப்பு நடத்தாதீர்கள். உல கெங்குமுள்ள தமிழர் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் உன்னத வீரனை காட்சிப்பொருளாக்கி இலாபம் தேட எந்தவொரு மானமுள்ள தமிழனும் விரு ம்பமாட்டான்.

2 comments:

Anonymous said...

Is this a wireless TV? Dont try to fool the tamil commuinty. if u publish those types of rumors its a shame to our tamil community.

Anonymous said...

Nice 3D Max work. Shame to the blogger